- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை...

சமூகத்தின் எதிர்கால நலனையும், அபிவிருத்திகளையும் கருத்திற்கொண்டு ஒற்றுமையாக செயற்படுவோம் வாருங்கள் ! – அ.இ.ம.கா. அழைப்பு

  -ஊடகப்பிரிவு- வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு ஆகிய 07 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்திலும், அம்பாறை, குருநாகல், கம்பஹா,  களுத்துறை,...

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து விவகாரம் -ஆளுநரினால் சுயாதீன விசாரணைக்குழு நியமனம்

எம்.ஜே.எம்.சஜீத் கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை தொடார்ந்து அநீதியிழைத்து வருவதாகவும் தமக்கான  நியாயத்தை பெற்றுத் தருமாறும் கிழக்கு மாகாண ஆளுனாரிடம தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அவரது...

பத்தரமுல்லை பாத்திமாவின் கண்ணீர்க் கதை , அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்வு பெற்றுக் கொடுப்பார்களா ?

அஷ்ரப் ஏ சமத் பத்தரமுல்லை சந்தியின் ”சிக்னல்” சைகை லாம்பு அருகே 60 வருடங்களுக்கு மேலாக 2 பரம்பரைத் தலைமுறையில் வாழ்ந்து வரும் பாத்திமா தமது சகோதரிகள் குழந்தைகளுடன் தமது  வாழ்க்கையை ஓட்டிக் கொள்ள...

Latest news

- Advertisement -spot_img