- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா?

மொஹமட் பாதுஷா நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு.    அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல்,...

விசாரணைகளின் போது சிறப்புரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் , பிரதமர் தரப்பிலிருந்து நிபந்தனை

 இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.         பிரதமருக்குரிய சிறப்புரிமைகள்...

ஜிந்தோட்டை விவகாரம் சம்பந்தமான தகவல் சேகரிப்பும் ஆவணப்படுத்தலும் : குரல்கள் அமைப்பு

ஜிந்தோட்டையில் அமைதியின்மை நிலவுகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.ஒரு இனக்கலவரம் வெடிக்குமளவிற்கு நிலைமை சென்றதையும் நாம் அவதானிக்க முடியும்.இந்த நிகழ்ச்சித் தொடரில் பல முஸ்லிம்களின் உயிர்,உடமை,பொருள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில்...

Latest news

- Advertisement -spot_img