மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விடயத்திலும்...
1930ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபத் மகாராணி விடுத்த செய்தியை கொண்ட கோல் விளையாட்டு போட்டி நடைபெறும்...
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை பிராந்திய அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதம் இன்று(12-10-2017)ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைக்காக பணத்தை செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி...
(இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்,எம்.அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்)
நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம்
கேள்வி:-...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிவந்த நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், கட்சியின் மூத்த போராளிகளில் ஒருவரான எம்.ரி. ஜப்பார் அலி அவர்கள் சடுதியாக எம்மை விட்டுப்...