கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில்...
மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர்...
(எம்.எம்.ஜபீர்)
நற்பிட்டிமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் யூ.முஹம்மட் இஸ்ஹாக்கின் தந்தை முகைதீன்பாவா உமறுகத்தா (வயது – 74) இன்று திங்கட் கிழமை (09) நண்பகல் காலமானார்.
முஹம்மட் இஸ்ஹாக், அப்துல் சதாத் ஆகிய இரு ஆண் பிள்ளைகளின் தந்தையான இவர் முகைதீன்பாவா கலந்தர் உம்மா ஆகியோரின் மூத்த மகனும், ஆசியா உம்மாவின் கணவருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை (10) காலை 6.30 மணிக்கு நற்பிட்டிமுனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.