இன்று நாடாளுமன்றத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றபட்டுள்ளது

மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.