20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை இன்று காலை நிராகரித்துள்ளது.
இனிவரும் காலத்தில் குறித்த திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்தது.
ஊடகப்பிரிவு
இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு இந்த வருட இறுதிப்பகுதியில் இடம்பெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட் அவர்களை...
சற்றுமுன் நிந்தவூர் பிரதான வீதி HNB வங்கிக்கு முன் கல் ஏற்றிவந்த டிப்பர் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நிந்தவூர் அட்டைப்பளத்தைச் சேர்ந்த தம்பதிகளில் ஒருவரான...