Home அரசியல் 20வது திருத்தச் சட்ட மூலம் வடக்கு மாகாண சபையினால் நிராகரிப்பு

20வது திருத்தச் சட்ட மூலம் வடக்கு மாகாண சபையினால் நிராகரிப்பு

 

20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை இன்று காலை நிராகரித்துள்ளது. 

இனிவரும் காலத்தில் குறித்த திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்தது.