- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது !!

        பைசர், றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி        மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது..  சுஐப் எம் காசிம் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த...

கம்பளை முதல் கரடியனாறு வரை

Mohamed Nizous கண்ணீரும் 'கம்பளை'யுமாய் கதறியது குடும்பம் மாமா என்பவன் மா-மா பாதகனாய் கி.மா.க்கு கடத்தினான் கேட்டான் பெருந் தொகை. கரடியாய்ப் புகுந்தது கரடியனாற்று காவல் துறை. பிடறியில் பிடித்தது பிள்ளையைக் கடத்தியவனை. கைக்கு பணம் வருமென்று காத்த குடிமகனை கைது செய்து விசாரிக்கிறார் கவல் துறை நிபுணர்கள். நொச்சிமுனை ஊரிலிருந்து வெச்ச குறி விபரம் பற்றி மச்சான் விளக்கும்...

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் சாய்ந்தமருது வறிய மக்களுக்கு குடிநீர் திட்டம்

கல்முனை மாநகர முன்னாள் மேயர் டாக்டர் சிறாஸ் மீராசாஹிபின் வேண்டுகோளுக்கு இணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு குடி நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்...

காணிப்பிரச்சினையே அனைத்து முரண்பாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் : மன்னாரில் அமைச்சர் றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பிரச்ச்னையேயென்றும் இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றதெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  மன்னார்...

Latest news

- Advertisement -spot_img