பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; (28:20)
...................................................
எமது ஈரல் குலையில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
457 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 197 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும்...
சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் ஈராக்கை சேர்ந்த 47 பக்தர்கள், 12 சிரியாவை சேர்ந்த அரசு வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வெடிகுண்டு பேருந்திலும், மற்றொரு வெடிகுண்டினை...
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 15-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் களம் இறங்க திட்டமிட்டு வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3...
எம் தலைவா!
அஷ்றப் எனும் முழுஆளுமையே முஸ்லிம்களுக்கு முகவரி தந்தவனே..
சமூகப்பிரச்சினையின் பாரதூரத்தை அலட்டாத, அக்கறை இல்லாத சில கூட்டம் தலைமை என்ற போர்வையிலே அவரவரின் சுயநலங்களுக்கு ஏற்றாற்போல் அவர்களது நடப்புகளையும். திட்டங்களையும் வகுத்துக்கொள்கிறார்கள். இத்துன்பகர...