- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மடியில் கனமில்லையென்றால் பயமெதற்கு ? சம்பந்தப்பட்டவர்கள் பதில் தருவார்களா ?

  அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால்  “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப் புத்தகத்தில் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பிரதான குற்றவாளியாகவும் அமைச்சர் ஹக்கீம்,முன்னாள் கல்முனை...

உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.  வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக...

மருதமுனையைச் சேர்ந்த ஆறுபேர் சட்டத்தரணிகளானார்கள்..

பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனையைச் சேர்ந்த ஆறுபேர் இவ்வருடம்(2017)ஜனவரி மாதத்தில் சட்டத்தரணிகளானார்கள் அலியார் அப்துல் லத்தீப்,மீராமுகைதீன் முகம்மது முபீன்,அப்துல் ஹமீட் றாசிம்,ஸாஹிர் றுடானி,மஹ்றூப் சிபான்,சலாஹூதீன் சப்றின் ஆகியோரே சட்டத்தரணிகளானவர்களாவார்கள்.

கடந்த அரசாங்கத்தைப் போல தம்மால் அடாவடித்தனமான முறையில் விசாரணைகளை நடத்தமுடியாது: ராஜித

கடந்த அரசாங்கத்தைப் போல தம்மால் அடாவடித்தனமான முறையில் விசாரணைகளை நடத்தமுடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த...

ஒன்றுமில்லாமல் அரசியலுக்கு வந்து உங்களைப்போல நான் சொத்து சேர்த்தவன் அல்ல: நிதியமைச்சர் ஆவேசம்

நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பாராளுமன்றத்தில் எவரும் விளையாட நினைக்க வேண்டாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண்,...

ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது.  உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்...

இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

அஷ்ரப் ஏ சமத் இந்த நாட்டில்   காலம் சென்ற முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவா்த்தனவினால்  40 வருடங்களுக்கு முன்  பாரிய, துரித அபிவிருத்தித் திட்டங்களை அன்று  ஆரம்பித்தாா்.   ஆனால்  20-25 வருடகாலமாக எமது...

மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 14 அடி நீளமான முதலையை மடக்கி பிடித்துள்ளனர்

  பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பழைய - கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள வாவிக்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 14 அடி நீளமும் சுமார்...

Latest news

- Advertisement -spot_img