ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்றிரவு 8.20க்கு ஆரம்பமாகி இரவு 11.28க்கு முடிந்தது
1. ஹஸன் அலிக்கு நாடாளுமன்ற பதவி கொடுப்பது தொடர்பில் மறைமுகமாக...
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்
மேலும் அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் எடுக்கும் பொருளாதார மற்றும் அரசியல்...
ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை அப் பெயர்...
ஊடகப்பிரிவு
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான அனைத்து நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதுவருட தினத்தை முன்னிட்டு...
அஸ்லம் எஸ்.மௌலானா,முஹம்மட் றின்ஸாத்
கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீன்பிடி இயந்திர படகுகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி கபீர் ஹாஜியார் என்பவருக்கு...