- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

யாழ். பல்கலை கழகத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல்

யாழ். பல்கலை கழகத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில்...

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹுஸைனின் மறைவு ஈடு செய்யமுடியாது. – ரிஷாட் அனுதாபம்

சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூப்பெரியார்...

முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி – அமைச்சர் றிசாத்

சுஐப் எம் காசிம்      சிறைச்சாலைகளில் முஸ்லிம் சகோதரர்கள் 28 சதவீதமானோர் தமது காலத்தை அவமே கழித்து வருகின்றனர். அதே வேளை கல்வித் துறையில் நமது சமூகத்தில் உயர் பதவி வகிப்போர் 3 சதவீதத்திலும் குறைவானவர்களாகவே...

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானார்

அஷ்ரப் ஏ சமத் சமுக சேவையாளாா் சர்வதேச வை.எம்.எம். ஏ தலைவா், அஷ்ரப் ஹுசைன் (வயது 72)  இன்று (16) காலை காலமானாா்.  இவா்  கொழும்பு ஜனாசா நலன் புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவா்,...

மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரபா கணேசனுக்கு எம்மை விமர்சிக்க அறுகதை இல்லை – திகா

க.கிஷாந்தன்    இந்த நாட்டின் மக்கள் வாழ்க்கை சுமையை எதிர்நோக்கும் அளவிற்கு கடன் சுமைக்கு ஆளாகி இருப்பது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் பெறப்பட்ட கடன், அநாவசிய செலவு, மோசடி வர்த்தகம் போன்றவை ஆகும். இந்த...

போர் குற்ற விசாரணைகளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் : டொம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனைக்கு அமைய, போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்...

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர் கைது

   சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இராணுவ...

துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு?: 754 பேர் கைது

 ஆசியா, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையில் உள்ள துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது. நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலாதலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு...

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை வெற்றி பெறாது : துருக்கி ஜனாதிபதி எர்டோகன்

துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவத்தை பொதுமக்கள் வீதியில் இறங்கி வந்து எதிர்த்து நிற்க வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார். துருக்கி ராணுவத்தின் திடீர் ஆட்சி கவிழ்ப்பினை தாம் ஆதரிக்கவில்லை...

Latest news

- Advertisement -spot_img