- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ரிஷாட் நடவடிக்கை

எம் பர்விஸ்  வடமாகாணத்திலிருந்து வெளியேறி சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழ்ந்த பின்னர் மீண்டும் தமது சொந்தப்பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேறியுள்ள அகதி முஸ்லிம்கள் குடி நீரின்றி அவதியுறுகின்றனர். வெயிலின் அகோரம் ஒரு புறம்...

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்

  மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்தது. இந்தப்...

டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக, டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு, இன்று (31/03/2016) பொல்கொல்லையில் அமைந்துள்ள, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ...

தேசிய ஷூரா சபை புதிய அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துறைகளை சமர்ப்பித்துள்ளது

எஸ். ஸஜாத் முஹம்மத்   இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதியஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துறைகளை இன்று(31) மதியம்...

கல்முனை மக்களுக்கு ஒரு திறந்த மடல் : SM சபீஸ்

இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளத்தையும் முகவரியையும் பெற்றுத்தந்த நமது பெரும்தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் பிறந்து வாழ்ந்த பெருமைக்குரிய கல்முனை மண்ணில் வாழும் எமது உடன் பிறப்புக்களே, உங்கள்மீது இறைவன்...

பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ள பிரதமர்

  யாழ். சாவகச்சேரி பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். அடுத்த வாரம் பாராளுமன்றில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர்...

தமிழ் மக்களது காணிகள் கட்டாயம் அம் மக்களிடம் மீளக் கையளிக்கப்படல் வேண்டும் : ஆளுநர்

அஷ்ரப் ஏ சமத்   வடக்கில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் அப்பாவியானவா்கள்  அவா்கள் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு அமைதியாகவே வாழவே விரும்புகின்றாா்கள்.  ஆனால் தெற்கில் இருந்து கொண்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளைப்...

15 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் 78 ஆயிரம் இந்திய ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் : சமி

  6–வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப் 1–ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி),...

ஆசிரியர்களுக்கு பெண் மாணவிகளின் தொலைபேசி இலக்கம் எதற்கு..??

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்     மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற இந்த வட்டத்திற்குல் குரு என்று சொல்லப்படும் ஆசிரியர்களும் வந்திருப்பது ஆசிரியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், எவ்வளவு போற்றுதலுக்கும், கண்ணியத்துக்கும் உரியவர்கள் என்பதை காட்டி நிற்கிறது. மாணவர்கள் ஒரு...

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் , இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார் ?

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. மும்பை வான்கடே...

Latest news

- Advertisement -spot_img