அஹமட்
கெளரவ தலைவர் அவர்களே!!!!!
நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நீண்டகாலப் போராளி. மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கரின் காலத்திலிருந்தே மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன். இந்தக்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் 07 பேரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த 07 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஸ்ரீலங்கா...
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உண்மை, நீதி மற்றும் வன்முறைகளை...
முனவ்வர் எ காதர்
இன ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பிரதான மையப் பொருளாகக் கொண்டு ஆட்சி நடத்தி வரும் தேசிய அரசாங்கத்தில், இனவாதிகளின் ஜம்பம் ஒருபோதும் பலிக்காதென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவு...
இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின்(Stc) தேசிய இணைப்புப் பணிப்பாளராக குருணாகல் மாவட்ட அமைச்சரின் இணைப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான அஸார்தீன் மொய்னுதீன் அவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர்...
"யாப்புத் திருத்த முயற்சிகள் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையுமா என்ற சந்தேகம் கலந்த பயம் பரவலாகக் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகம் அடங்கலாக இலங்கையின் பெரும் பான்மை மக்கள் இதற்கு ஏற்கனவே ஆணை வழங்கி விட்டார்கள். எனவே...