- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விமானக்குழுவினர் வேலை நிறுத்தம்: லுப்தான்சா நிறுவனத்தின் 929 விமானங்கள் ரத்து!

  ஜெர்மானிய விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணிபுரியும் விமான குழுவினரின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று மட்டும் 929...

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி !

  இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.  30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.  கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...

SMS

SMS ++++++ சதக் காசுக்கு சந்தையில் வாங்க இதப் போல இங்க இன்னொன்று மலிவில்லை. பேச்சுக் கொடுத்தால் பிரேக் இல்லா ஆக்களுக்கு SMS அனுப்பி இலகுவாய் தப்பலாம் உரத்துக் கத்தி உரையாட முடியாட்டி சைலண்டா வேலையை சாதிக்க உதவும் வாய் விட்டு சொல்லா வகையறா விடயங்களை மனம் விட்டு சொல்ல மார்க்கமாய் அமையும் ஆங்கிலத் தமிழ் என்னும் அரை குறை...

நிந்தவூர் மதீனா வித்தியாலயத்தில் சிறப்பான வாசிப்பு மாதக் கொண்டாட்டங்கள்!

              V.vy;.V.wgPf; gph;njs];  epe;jT+h; fK/my;-kjPdh kfh tpj;jpahyaj;jpy; rpwg;ghd Kiwapy; thrpg;G khjf; nfhz;lhl;lq;fs; Mrpupah;fspd; topfhl;lypy;> khzth;fshy; Kd;ndLf;fg;gl;lJ. fy;Y}up gpujp mjpgh; vk;.vr;.vk;.mg;Jy; gjpA+ jiyikapy;...

கட்டாக் காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் !

  பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காத்தான்குடி நகர...

கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீனுக்கு கலை , இலக்கிய , ஊடகத்துறைக்கான வித்தகர் விருது வழங்கி கௌரவிப்பு !

 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழா 2015ல் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் (முஹம்மட் இஸ்மாயில்) கலை இலக்கிய ஊடகத்துறைக்கான வித்தகர் விருதினை பெற்றுள்ளார்.   திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் (08.11.2015)...

பி.ஜெ வராமையினால் வளரும் பிணக்குகள் !

தென் இந்திய மார்க்க அறிஞர் பி.ஜெயினுலாப்தீன் இலங்கை வரவுள்ளார் என்ற செய்தியினை அறிந்த இலங்கை மக்கள் அதனை பல கோணங்களில் அணுகி இருந்ததனை அவதானிக்க முடிந்தது.இந்த பி.ஜே தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தின்...

றிசாத் பதியூதீன் பவுண்டேசனின் இலவச மாதிரி வினாத்தாள் வினியோகம் – 2015

    -எம்.வை.அமீர்-   இவ் வருடம் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத் தாள்களை றிசாத் பதியூதீன் பவுண்டேசன் 2015.11.10ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 03.00 மணிக்கு சம்மாந்துறை விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் (Sports Complex) வைத்து...

மருதமுனை ஹாஜி அக்பர் ஜெமீல்; ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்!

  gp.vk;.vk;.V.fhju; kUjKidiar; Nru;e;j `h; Ngf; u;ahtpy; eil ngwTs;s  7tJ ru;tNjr tpQ;Qhdpfs; khehl;by; fye;J nfhs;Sk; ,tu;  ,tUf;fhd fyhepjp; gl;lj;ijg; ngwTs;shu;. Nkw;gb gy;fiyf;fofj;jpy; ru;tNj ehLfisr; Nru;e;j 35 khztu;fspy;...

மின்பாவனையாளர்களின் அவசர தேவைகளை முறையிட விசேட தொலைபேசி இலக்கம்!

  -எம்.வை.அமீர்-   மின்பாவனையாளர்களின் நன்மைகருதி அவர்களின் அவசர தேவைகளை முறையிடவும், ஏற்படும் பழுதுகளை திருத்திக்கொள்ளவும் கிழக்குமாகாண மின்பாவனையாளர்கள், 026 205 4444  என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் ஊடாக மின்பாவனையாளர்களின் அவசர தேவைகளை நிவர்த்திக்க முடியுமென இலங்கை...

Latest news

- Advertisement -spot_img