நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்.
இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், சர்வதேச தொடர்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நாம் புதிய பல திட்டங்களை முன்னெடுத்தோம்.
ஜனாதிபதி...
நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானது நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் எவரும் நீதியை மீறி அதற்கு மேலாக செயற்பட முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன...
பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்இ 8 விக்கெட்டுக்களும் 63 பந்துகளும் மீதமிருக்க பாகிஸ்தானை வெற்றிகொண்டது பங்களாதேஷ்.
பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை, கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், அமைச்சரவைக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கே, அமைச்சரவை கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. ...
பொருளாதார அபிவிருத்தியமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம்...