தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு !

proxy-415x260

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 , 4 ,  5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதன்படி ஆசிரியர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.