ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸ்தஸ்தளத்தில் இப்தார் நிகழ்வு…..(போட்டோ)

கவர் போட்டோ_Fotor

அஹமட் இர்ஸாட்

வீடியோ இப்தார் நிகழ்வின் காணொளி 

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் ஏற்பாட்டில் நேற்று 07.07.2015 செவவாய்க் கிழமை அவருடைய உத்தியோகபூர்வ வாஸ்தஸ்தளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன கலந்து கொண்டு உறையாற்றியதுடன், அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் களந்து கொண்டதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

gfh_Fotor try_Fotor utyuyt_Fotor