பொலன்னறுவையில் HDFC வங்கிக் கிளை ஜனாதிபதியால் திறந்து வைப்பு !

அஸ்ரப் .ஏ சமத்
பொலன்னறுவை நகரில் வீடமைப்பு அபிவிருத்தி வங்கியின் கிளையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார். இவ் வங்கியின் மூலம்  நடுத்தர வர்க்கத்தினர் தத்தமது வீடுகளை நிர்மாணிக்கவோ அல்லது காணியை ஒன்றை பெற்றக்கொள்ளவோ  அரச உத்தியோகத்தர்கள் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பொதுமுகாமையாளர் நிமல் ஜீ. மடுவல்லையும் அருகில் காணப்படுகின்றனர்.
_DSC0002_Fotor DSC_7525_Fotor