இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்….சாதகமான முடிவு கிடைக்கப்பெறாமையால் இன்றும் தொடரும் போராட்டம்…!

3_Fotor

முகம்மட் தானீஸ்

 மூதூர் தளவைத்தியசாலையில் போதிய  வசதியின்மை பற்றி வைத்தியசாலைக்கு முன்பு நேற்று ஆரம்பித்த கவனஈர்ப்புப்போராட்டம் இன்றும் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றது.

நேற்றைய போராட்டத்தில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடை பெற்ற போதும் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆகயால் சாதகமான முடிவு கிடைக்கப்படும் வரைக்கும் இப்போராட்டம் தொடரும் என இப்போராட்டத்தை மேற்கொண்ட அமைப்பாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கிழக்குமாகான சுகாதார அமைச்சர் vk;.I.vk;.kd;R+h; அவர்களும் மூதூர் மக்களை வருத்தாது உரிய நடவடிக்கை எடுக்க Ntz;Lnkd Mh;g;ghl;lf;fhuh;fs; Nfhupf;if tpLf;fpd;wdh;.

4_Fotor muthur 2_Fotor muthur-1_Fotor