சத்தியப் பிரமாணம்!

rismiya_Fotor
 அஸ்ரப் ஏ சமத்
போரத்தோட்ட கொச்சிக்கடை அல் பலாஹ் மாகவித்தியாலய ஆசிரியை எம்.என்.எப். நஸ்மியா  அகில இலங்கை சமாதான நீதவானாக நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி ஏ.எம். என். ரீ. அமரசிங்க முன்ணிலையில் அன்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பட்டதாரி ஆசிரியரும், கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பெண்கள் பிரிவு அமைப்பின் செயலாளார், அல்பலாஹ் அகதியா பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றுகின்றார். இவர் பல்வேறு சமுக சேவைகளில் ஈடுபட்டு கம்பஹா மாவட்ட பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களது கல்வித்துறைக்கும் சிறந்த சேவையை ஆற்றி வருகின்றார்.
இவர் மொஹமட் நஸ்மி, சித்தி சதிக்கா ஆகியோரின் மகளும் ஆவார்.