வித்யாவின் கொலைவழக்கில் பத்தாவது சந்தேக நபர் கைது !

 

வித்யாவின் கொலைவழக்கில் பத்தாவது சந்தேகநபரான சிவகுமாரிற்கு எதிராக ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஷ்வரன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் சிவகுமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் பிரஜையை காப்பாற்றுவதில் சட்டத்தரணி தீவிரம் காட்டியதுடன் யாழ் பொலிசில் ஒப்படைக்க வேண்டிய கைதியை வெள்ளவத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து சுவிட்சலாந்திற்கு அனுப்புவதற்கு பகிரத பிரயத்தனம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Tevu-3