ரிப்கான் பதியுதீனால் புதிய வீதிக்கான அடிக்கல் நடப்பட்டது

IMG_0401_Fotor

 

இன்றைய தினம் கற்பிட்டி அல் மன்னார் கிராமத்திற்கான புதிய காபட் பாதை அமைப்பதற்கான கல் வைக்கும் நிகழ்வு ஒன்று இடம் பெற்றது .

இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொள்ள இருந்த போதும் அமைச்சரின் அவசர இந்திய பயனத்தின் காரணமாக அமைச்சருக்கு பதிலாக வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரருமான ரிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக புத்தள மாவட்ட பா.உ. நவவி அவர்களும் அமைச்சர் அவர்களின் இணைப்புச் செயளாளர் முஜாஹிர் மற்றும் எம். முஸம்மில் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கற்பிட்டி பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயம் ஒன்றும் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

IMG_0403_Fotor

IMG_0402_Fotor