வெள்ளவத்தையில் ரயிலில் மோதி இருவர் பலி

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். 

ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவர்களது சடலம் தற்போது வெள்ளவத்தை  ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.