தெற்கு 200 ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கி பயணம் !

அஷ்ரப் எ சமத்

 
இன்று (26 ஆம் திகதி  ஊடக அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தெற்கு 200 ஊடகவியலாளா்கள் வடக்கு   நோக்கி பிரயாணம்  செய்கின்றனா். இன்று காலை 6.30 மணிக்கு யாழ்  தெவி புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டனா்  

 ஊடக  அமைச்சா் கயாந்த கருநாதிலக்க பிரதி அமைச்சா் மற்றும்  அமைச்சின் கழ் நிறுவனத்தின் தலைவா்கள்  யாழ் நொக்கி பயணமாகின்றனா் வடக்கில் உள்ள 3 ஊடகவியலாளா்களுக்கு விடுகள் நிர்மாணிக்க் உள்ளனா்.  

Collage_Fotor_Fotor