மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா!

 

7M8A0219_Fotorஊடகப்பிரிவு 

 

மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (18/02/2016) இடம்பெற்றது. இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் பிரதம விருந்தினராக  மன்னார் மாவாட்ட அப்போஸ்தலர் அதி வணக்கத்துக்குரிய  டாக்டர்.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கலந்துகொண்டார்.

7M8A0254_Fotor

சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்,  மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.. 

7M8A0260_Fotor