68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு !

அசாஹீம்

 

09_Fotor

 

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04.02.2016) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.ஓட்டமாவடி கிம்மா சமுக சேவைகள் அமைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்தான நிகழ்வு அதன் காரியாலயத்தில் இடம் பெற்றது.

15_Fotor
அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேசத்தை சேர்ந்த ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள்.

 

14_Fotor