சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் !

அசாஹீம்

 

02_Fotor
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04.02.2016) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வும் சிறமதான நிகழ்வும் இன்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

03_Fotor

07_Fotor

08_Fotor