சம்மாந்துறையில் இன்று துக்கதினம் அனுஷ்டிப்பு !

சம்மாந்துறை அன்சார்

 

நேற்றைய தினம்  30/12/2015  இடம்பெற்ற கொடூர வாகண விபத்தில் மரணமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களின் இழப்பினால் அக்குடும்பத்தினர் மாத்திரமன்றி முழு சம்மாந்துறையும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

விபத்தில் பலியான நம் உறவுகளுக்காக இன்று சம்மாந்துறை முழுவதும் துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

Mourning at Sammanthurai

article_1451531389-aaa1

சம்மாந்துறை வாழ் மக்கள் அனைவரும் தங்கள் வர்த்தக கடைகளையும், அலுவலகங்களையும், நிறுவணங்களையும் மூடி இன்று அன்னார்களுக்காக தனியாகவும் கூட்டாகவும் துஆ செய்யும் படி வேண்டப்படுள்ளனர்.

யா அல்லாஹ்..!!  உம்ரா யாத்திரைக்காக அவர்கள் வைத்திருந்த எண்ணங்களுக்கு தகுமான உயர்ந்த கூலியை  நிறைவாக வழங்குவாயாக..!!

1613948_481447195397025_7832603125495985155_n

யா அல்லாஹ்..!! அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் உனது கழாவிலும் கத்ரிலும் திருப்தியையும் வழங்குவாயாக!

கிழக்கெங்கும் உள்ள கார்பட் போடப்பட்ட அதிவேகப் பாதையில் இரவு கண் விளித்து பயணிப்போர், மாத்திரமல்லாது மணிக்கு 60-80 கிலோவிற்கு மேல் அதி வேகமாக வாகனம் செலுத்துவோர் விழிப்புணர்வு பெறுவதும் வபாத் ஆனவர்களுக்கு செய்யும் நன்மையாகும்..!

10570305_1289614441064325_1290310996664286868_n 66869_1289614491064320_7183302246576442151_n 1017132_481447218730356_4698697914396919938_n 1425617_1289614264397676_6745543604019624292_n 1558383_481447252063686_4027679776716502212_n 1930797_1289614301064339_6689487482513700238_n 1935243_1289614381064331_1451501675777614728_n 10255112_481447295397015_8852089582124347535_n 10369197_481447015397043_1705608281826105718_n 10410721_1289614204397682_1448365721612597580_n