ஒரு மரத்தில் 35 கிலோ மரவெள்ளிக்கிழங்கு!

ஜவ்பர்கான்
மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா மரகதம் என்வருக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ எடை கொண்ட மரவெள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

DSCN1322_Fotor

 

தங்களது வீட்டுத் தோட்டத்தில் பேராதனை வகையினைச் சேர்ந்ந்த 8 மாதகாலத்திற்குட்பட்ட மரவெள்ளி இனம் செய்கை பண்ணியதாகவும் அதன் விளைவு மிகச்சிறந்த விளைச்சலைத்த சந்துள்ளதாகவும் செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.நடுகை செய்யப்பட்டது முதல் இதுவரை எவ்வித இரசாயன பசளைகளுமின்றியே வளர்ந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.