நாங்கள் ஒருபோதும் அரசியலுக்குச் செல்லும் இயக்கம் அல்ல !

SAMSUNG CSC
அஸ்ரப் ஏ சமத்
sinhala al quraan
 தமிழ் நாட்டில் இரூந்து  பிஜே. இன்று(8) இந்த நிகழ்வுக்கான வரவை  இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில  கபூர்   வணங்கிகள், கந்துாாி  கத்தம் பாத்திகா ஓதுபவா்கள்  மற்றும் , சில முகவரி இல்லாத லெட்டா பெட் கொண்ட இஸ்லாமிய  இயக்கங்கள்  தடுத்துள்ளனா். இந் நிகழ்வு இந்த நாட்டில் வாழும் சிங்கள சமுகத்திற்கு சிங்கள மொழி மெயாப்பை வழங்கும் நிகழ்வு இதனை சில காழ்ப்புணா்ச்சி கொண்டு இந்த குர்ஆண் சிங்கள மக்களிடம் செல்லக் கூடாது எனத் தடுத்துள்ளாா்கள்.  ஆனால் மாசா அல்லாஹ் இந்த நிகழ்வு நாங்கள் எதிா்பாா்தததை விட மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.  சுகாதாச உள்ளரக அரங்கு நிரம்பி வழிந்திருந்தது.  பி.ஜே. ஒன்லைன் ஊடக அவ் வைபத்தில் நேரடியாக உரையாற்றினாா். 
 .நாட்டின் நாலா பாகத்தில்  இருந்தும்  இலங்கை தௌகீத் ஜாமஆதின்  80 கிளைகளில் இருந்து பெருந்தொகையான  பெண்களும்  ஆண்களும் பஸ்களில் வந்து  கலந்து கொண்டனா். .  அங்கு வந்திருந்தவா்களே இந் நிகழ்வுக்காக செலவழித்த 10 இலட்சம் ருபாவுக்கு அங்கு வலம் வந்த வக்கெட்டுக்களில் அன்பளிப்புக்களும் செய்தனா்.

SAMSUNG CSC

அரங்கில்  300 பொலிசாரும் விசேட அதிரப்படையினாரும் பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டனா்.  அங்கு சிங்கள மொழி முலம் குர் ஆணை  12 வருடங்களாக   மொழி பெயா்தத அப்துல் ராசிக்  இன்று இதனை வெளியிடுவதாகத் தெரிவித்தாா்.
அங்கு வருகை தந்திருந்த கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் குர் ஆண் பிரதிகளைப் பெற்று கொண்டனா்.  அத்துடன் அப்துல் ராசிகிடம். 53குர் ஆன் வசனம் சொல்வது  என்ன? ஜிகாத்துக்குரிய விளக்கம் என்ன? பெண்களை பர்தா பற்றி ்எங்கு குர் வசனம் இருக்கின்றது என கேட்டனா் அத்துடன் கல்முனை, கடற்கறைப் பள்ளி,  வருடா வருடம் கொடி யேற்றும் போது அங்கு பிரச்சினை நடைபெறும். அது உங்களது அமைப்பா ? சுன்னி முஸ்லீம், சியா, காதியானி ? உங்கள் இயங்கங்கள் ஆயுதப் பயிற்சி அளிப்பீா்களா,?  போன்ற  கேள்விகளையும் தொடுத்தாா்கள் ?  இவ்வாறாக குர் ஆண் மொழிபெயா்ப்பபை  பக்கம் பக்கமாக புரட்டி  அப்துல் ராசிக்கிடமிருந்து விளங்கங்களைப் பெற்று தெளிவு பெற்றனா்.  .இந்த குர் ஆண் வெளியீட்டில் முதற்படியே இந்த நல்ல விடயம் . அங்கு பாதுகாப்பில் இருந்த 300 பேரும் சிங்கள  மொழியில அப்துல ராசிக் உரையையும் கேட்டுக் கொண்டிருந்தனா். அவா்களுக்கு குர்ஆண் பற்றி இஸ்லாம் பற்றியும் தெளிவும் கிடைத்திருக்கும்.
 இந்த குர்ஆண் சிங்கள மொழியில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும்   இதுவே முதற்தடவையாக கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தனா்..

SAMSUNG CSC

 பி.ஜேஃ தமிழில் மொழிபெயா்த்த அல் குர்ஆணை இலங்கை தௌகீா் ஜாமஆத்தின் செயலாளா் கடந்த 12 வருடங்க்ள் தொடங்கி இன்று சிங்கள மொழிபெயா்ப்பை வெளியீட்டு இருந்தாா்..  இதில் 3000 பிரதியை குவைத் வாழ் தமிழ் நாட்டின் தௌஹீத் ஜாமஆத் தினா் இலவசமாக சிங்கள மக்களுக்கு வழங்கும் படி அறிவித்திருந்தனா். அத்துடன் 1000 பிரதிகளை  தமாம் தௌஹுத் குழு அன்பளிப்பு செய்யும் படி அறிவித்திருந்தது.
இங்கு உருக்கமான உரையை உப செயலாளா்  ரஸ்மின் உரையாற்றினாா். அத்துடன் தலைவா் ஆர்.எம். றியாழ், செயலாளா் அப்துல் ராசீக் பி.கொம்.  சிங்கள மொழி முலம் உரையாற்றினாா்கள்.
இங்கு ரஸ்மின் உரையாற்றுகையில் –
இலங்கையில் கடந்த 3 வருடத்தில் இரத்தானம் வழங்கும் நிலையில் முதலம் இடத்தை  வகிக்கின்றது. அதேபோன்று தமிழ் நாட்டில் முதல் இடத்தில வகிக்கின்றது. நாங்கள் இரத்தம் குடிப்பவா்கள் இரத்தம் வழங்கிகள். இந்த நாட்டில் காதியான்கள், சியாக்கள் ஊடுருவியுள்ளன. அண்மையில் ஓட்டமாவடியில் நிலை கொண்டுள்ளனா்.  அங்கு அவா்கள் நடு வீதியில் பிரச்சாரத்தில் ஆயிசா ரலி அவா்கள் ஒரு விபச்சாரி எனக் கூறியிருக்கின்றனா். அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா லெட்ட பெட்டில் வெறும் கண்ட அறிக்கை ஒன்றையே வெளியீட்டது. தரிக்காக்களுக்கு எதிராகவே தப்லீக் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அவா்கள் அவா்களோடு சாா்ந்து போகின்றனா். 
இங்கு உரையாற்றிய அப்துல ராசிக் –
இந்த இயக்கத்துக்கு  எதிராக நல்லாட்சி அரசாங்கம்  செயல்பட்டால் இந்த ஆட்சியை கூட மாற்றம் அளவுக்கு எங்களுக்கு சக்தியுள்ளது. நாங்கள் ஒருபோதும் அரசியலுக்குச் செல்லும் இயக்கம் அல்ல, இந்த க் குர் ஆணை இணையத்தளத்தில் டபிள்யு.டபிள்யு. ”சத்தியோதய கொம்” என்ற ”சிங்கள குர்ஆண். கொம்” என்ற வெப்தளங்களில் சிங்கள மொழி உபயோகத்தினா் அறிந்து கொள்ளமுடியும் அடுத்த படியாக சகிபுல் புகாரி ஹதீஸ் கிரந்தத்தையும் நாங்கள் சிங்கள மொழியில் செய்து வருகின்றோம். அதனையும் கட்டம் கட்டமாக வெளியிடுவோம். இந்தாநாட்டில் வாழுகின்ற முஸ்லீம் அல்லாத 80 வீத சிங்கள மக்களது கைகளில இந்த குர் ஈஆண் செல்ல வேண்டும். அவா்கள் குர்ஆண் முலம் தெளிவு பெறல் வேண்டும். அதுவே எமது இலக்கு குர் ஆணை அவா்கள் அறிய ஆவலாக உள்ளாா்கள். அதனை  சிங்கள மொழி முலம் வழங்கி அவா்கள் எம்மைப்பற்றிய எமது மத சந்தேகங்களை தீா்த்துக்கொள்வதே இந் மொழிபெயா்ப்பின் ஆரம்பமாகும் என ராசீக் உரையாற்றினா்.
குர் முதற்பிரதிக பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபுரஹ்மான், முஸ்லீம் காங்கிரஸ் மேல்மாகாணசபை உறுப்பிணா் நிசம்டின், மற்றும் ரவுப் ஹாசீர், மொளலவி  அப்துல் மஜீத் சட்டத்தரணிகள் பொலிஸ் ்அதிகாரிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
 
7_Fotor_Collage_Fotor