புரவலர் ஹாசிம் உமர் அவர்களினால் நூல்கள் அன்பளிப்பு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்
புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் பதுளை அல்- அதான் மகா வித்தியாளயத்தின் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை புரவலர் புத்தகப் பூங்காவின் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் நேற்று (17) ஸாஹிராக் கல்லூரியின் ஸாஹிரா சுப்பர் 16 கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட அணியினரிடம் வழங்கி வைத்தார் இதன்போது ஸாஹிராக் கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார் மற்றும் பாடசாலை விளையாட்டுப் பகுதி பொறுப்பாளர் முகுசீன் ஆரிப் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

IMG_8949_Fotor