நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் !

 அ.அஸ்ஹர்

காரைதீவு மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் கடந்த  சனிக்கிழமை(10) மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் நடைபெற்றது.

 

மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ. கலீலுர் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொதுமக்கள் சமூக பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம். அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.

A_Fotor A_Fotor n A_Fotor m