மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேகப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது!

112318587802சில தினங்களாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேகப் பாதையின் கொக்மாதுவை மற்றும் இமதுவ பிரதேசங்களுக்குட்பட்ட பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. 

மண்சரிவு அபாயம் காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தது. 

 இரவு 7.45 மணிமுதல் மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.