நிர்த்திய கலாலாயாவின் 20 வது ஆண்டு விழா!

 
மத்திய மாகாண நிர்த்திய கலாலாயாவின் பனிப்பாளர் மீரா ஹரிஸ் நெறியாள்கையிலன் கீழ் ஏற்பாடு செய்யபட்ட நிர்த்திய கலாலாயாவின் 20 வது ஆண்டு விழா நாவலப்பிட்டிய தமிழ் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மலையக புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு  சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  விஷேட அதிதியாக இந்திய இலங்கைக்hன உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன் மற்றும் மத்திய மாகான சபை உருப்பினர்இ சோ.ஸ்ரீரிதரன்இ கலைஞர்கள்இ உட்பட கல்வி அதிகாரிகள்இ அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
unnamed (2) - Copy_Fotor_Collage_Fotor