சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டம் !

முஹம்மட் றின்ஸாத் 

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் காரைதீவில் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2015-Retail-Cute-Ladybug-fairy-halloween-costumes-for-kids-girls-little-girl-Dragonfly-dance-costumes-girls_Fotor
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் முன்னியின் முக்கிஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் இனஅழிப்பு படுகொலைகள் தொடர்பான விசாரணையை உள்ளூர் பொறிமுறையை நிராகரிப்பதுடன் சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
10625030_1177013129007772_5156325813400756530_n_Fotor