ஜனாதிபதி தலைமையில் பதவியேற்பு !

புத்தசாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர், சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் புத்தசாசன அமைச்சின் பணிகளை இன்று (7) சுப வேளையில் ஆரம்பித்தார்.

maithri , viayathasa

இந்  நிகழ்வில் அமைச்சர்களான சஜித் பிரேமதாசா , கயந்த கருணாதிலக , தயா கமகே உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர் .