தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு – வாசு தேவ நாணயக்கார

78992_vasudeva-nanayakkara--13---copyஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஒரு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

இதன்போது தேசிய அரசாங்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தையில் சுசில் பிரேமஜயந்த கல்நது கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.