- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்குதான் ஏலம் போனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. மொயீன் அலியை சென்னை சூப்பர்...

ஒற்றைத் தலைவலி நீடித்துக்கொண்டிருந்தால் மூளை நரம்புகள் பாதிப்படையுமா?

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக ஒற்றைத் தலைவலி விளங்குகிறது. தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண தலைவலி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும்...

சிங்கள தமிழ் மக்களுக்கும் நாங்கள் சேவைகள் செய்ய வேண்டியவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை-இம்ரான் மஹ்ருப்

நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை. சிங்கள தமிழ் மக்களுக்கும் நாங்கள் சேவைகள் செய்ய வேண்டியவர்கள் என்று திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் கல்முனையில் தெரிவித்தார்.      கல்முனையில் நேற்றிரவு (16.02.2021) தனியார்...

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது-விக்னேஸ்வரன்

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.     வடக்கு மாகாணத்தில்  மூன்று தீவுகள்...

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு...

பதவிகளை அமானிதமாக்கி சமூக வியூகங்களில் வெற்றி கொண்டோம். – ஹாபீஸ் நசீர் எம் பி

பதவிகளை அமானிதமாக்கி சமூக வியூகங்களில் வெற்றி கொண்டோம். - ஹாபீஸ் நசீர் எம் பி ஊடகப்பிரிவு "அல்ஹம்துலில்லாஹ்" அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான...

ஸ்ரீல.மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் , பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு .

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இன்று (09) பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து முக்கிய...

பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் சந்தித்துப் பேச்சு!

    ஊடகப்பிரிவு-   இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான...

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘மௌன ராகம்’

    இயக்குனர் மணிரத்தினத்தின் 'மௌனராகம்' திரைப்படத்தில் கணவன் - மனைவியாக வரும் மோகன், ரேவதி கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகின்றது, முஸ்லிம் அரசியல்வாதிகளின் அண்மைக்கால போக்குகள். காரணம், முஸ்லிம்களின் உரிமை பற்றியும் ஜனாஸா எரிப்பு பற்றியும் அவ்வப்போது பேசிக்...

“மேலாதிக்க தலையீடுகளை அடியோடு நிராகரிக்கும் அரசு” ஜெனீவாவை நம்புவோர் நிலை என்ன?

  சுஐப் எம்.காசிம்- "சாண் ஏற முழம் சறுக்கும்" என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. "குடிமக்கள் அனைவரும்...

Latest news

- Advertisement -spot_img