நாட்டையே மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் - 19 தொற்றினை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கைப் பொறுத்தவரையில் கடல் வழியாகவும் கொரோனா...
மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அது தான் தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் அவர்...
19 வது திருத்தம் மிகவும் வேடிக்கையானது !
எதிர்க்கட்சியினரிடம் பல்வேறுபட்ட கேள்விகளையும் தொடுத்தார் - தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா
Click ???
https://www.facebook.com/483381705154183/posts/1747036232122051/?vh=e&extid=0&d=n
அக்கரைப்பற்று மத்திய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளைப் பொதுச்சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கிளைப் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 24.10.2020, 25.10.2020ஆம் திகதிகளில் நடைபெற ஏற்கனவே ஏற்படாகி இருந்த போதிலும் தற்போது நாட்டில்...
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பட்டினி சாவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த கண்ணுக்குத்தெரியா அரக்கன்...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின் காரணமாகவே இவ்வாறு பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு...
சட்டவாக்கத்துறையினதும், நீதித்துறையினதும் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு நிறைவேற்றுத்துறைக்கு வழங்குவதால் நாட்டில் அதிகார சமநிலையற்ற தன்மையே உருவாகும், எனவே 20ஆவது திருத்தச்சட்டம் நாட்டை மீண்டும் இருள் சூழ்ந்த யுகத்திற்கே அழைத்துச் செல்லும் என ஐக்கிய மக்கள்...
சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டி விட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான...