(அஷ்ரப் ஏ சமத்)
எமது கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த 2003-2004 ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதிபதியாக தோ்தலில் போட்டியிடும்போது 3 விடயங்களை முன்வைத்தே அவா்களுடன் அன்று சோ்ந்து இன்று...
YLS ஹமீட் -சட்ட முதுமாணி
தலைப்பிற்குள் செல்லமுன் தலைப்புடன் சம்பந்தப்பட்ட கோட்பாட்டு ரீதியான சிலவிடயங்களை அறிந்துகொள்வது புரிதலுக்கு இலகுவாக இருக்கும்.
அரசு என்பது பிரதானமாக மூன்று துறையாகப் பிரிக்கப்படும். அவை, சட்டவாக்கத்துறை,நிறைவேற்றுத்துறை, நீதித்துறையாகும்.
இவற்றின் செயற்பாடுகள் ஒன்றுடன்...
ரம்சி ராசீக் ஒரு சமூக செயற்பாட்டாளர்.
ஏப்ரல் மாதம் திடீரெனெ இவருக்கு முகநூல் மற்றும் பிற வலைத் தளங்களூடு மிரட்டல்கள் விடுக்கப்படத் தொடங்கின. சமூக வலைத்தளங்களில் எழுதுவதை நிறுத்திய ராசீக், தன் குழந்தைகளைக் குறித்தும்...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்பு நண்பர் ஜெமில் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் !
தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட வரலாறு பற்றி உங்களது அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்...
தொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல்.
வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்.
மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவாகளின் அரசியல் வரலாற்றுப் பயணம் இடைநடுவில் கருக்கப்பட்ட துயர சம்பவத்தால் துவண்டுபோய்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்துள்ள செய்திகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதர்களும் என்ன...