திர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் நிலவும் அரசியல் சிக்கலை தீர்த்து கொண்ட பின்னர், புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில்...
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேற போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால...
மகிந்தவிற்கான வாக்களிப்பு எமக்கு கிடைத்த எச்சரிக்கையே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வட மாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகவர்களை...
தென்சீனக்கடலில் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சனை நீடித்து வருகின்றது. இதற்கிடையே, செயற்கையாக தீவு அமைத்து அங்கு ராணுவ...
நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மீயுயர் நீதிமன்றுக்கு இன்று (16) வருகை தந்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே...
அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...
எம்.ஜே.எம்.சஜீத்.
கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தல்களிலும் இனவாத உறவுகளையும், பிரதேச வாதங்களையும் உருவாக்கி வாக்குகளைப் பெற்று மொத்த வியாபாரம் மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸிக்கு அம்பாறை மாவட்ட...
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75). கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவர்மீது பல ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை...
சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படலாம் என்று ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
கடந்த மஹிந்த அரசின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையின் காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தலில்...
பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால்...