- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

முஸ்லிம் சமூகத்தின் மீது வரலாற்றுப் பழி விழுந்துவிடாதிருக்க முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அவதானமாக இருக்க வேண்டும் – மர்ஹூம் அஷ்ரப்

   (இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்,எம்.அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்) நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம் கேள்வி:-...

ஹஸன் அலியுடன் இணைந்து கட்சியின் வளர்ச்சியில் அதிக பங்காற்றிவந்த ஜப்பார் அலி – ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிவந்த நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், கட்சியின் மூத்த போராளிகளில் ஒருவரான எம்.ரி. ஜப்பார் அலி அவர்கள் சடுதியாக எம்மை விட்டுப்...

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த ஆபத்து காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்...

அமைச்சர் ஹக்கீமே , சமூகத்துக்காக கட்சியா? கட்சிக்காக சமூகமா?

மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தில் றிஷாத், ஹக்கீம் மீது முன் வைத்த குற்றச் சாட்டு உண்மையானதா? அண்மையில் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கக் கூடிய மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி...

அமைச்சர் றிசாட் வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி பெறுகின்றாரா? ராஜித்தவிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்

ஊடகப்பிரிவு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது...

ஜப்பானை தவிடுப்பொடியாக்கி விடுவோம் – வடகொரியா நேரடி மிரட்டல்

வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை...

பாலச்சந்திரனது வாழ்க்கை எவ்வளவு போராட்ட களமாக இருந்ததோ அப்படித் தான் எங்களுடைய வாழ்க்கையும்

“நாங்கள் எங்கள் அப்பாவை அடிக்கடி நினைத்து பார்ப்பதுண்டு. எங்கள் அப்பாவை விடுதலைப் புலிகளின் தலைவர் கொலை செய்தார். தந்தையை இழந்த துக்கத்தில் நாங்கள் வளர்ந்தோம். என்னுடைய தந்தையை கொன்றவர் இலங்கையில் கடற்கரையில் இறந்து கிடந்தார்....

நாமல் ராஜபக்ஸ மீது பாய்ந்த சட்டம் ஞானசார தேரர் விடயத்தில் பதுங்குவது ஏன் ?

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக நாமல்ராஜபக்ஸவை கைது செய்ய முடியுமாக இருந்தால், நீதி மன்ற உத்தரவைகிழித்தெறிந்து பேரணி நடாத்திய ஞானசார தேரரை ஏன் இவ்வரசினால் கைது செய்ய முடியவில்லை என முன்னாள் பானந்துறை பிரதேச சபைதலைவர் இபாஸ் நபுகான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும்தெரிவித்துள்ளதாவது... இவ்வாட்சிக்கு நல்லாட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ள போதும் அதற்கான எந்த பண்பையும் காணவில்லை. நாட்டின் வளங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ஸ தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனை தடை செய்ய எந்தவிதமான நியாயமான காரணங்களும் இருக்கவில்லை. இவ்வரசு அதனை தடை செய்து, பிரச்சினையை வேண்டுமென்றே தோற்றுவித்து, இன்று நாமல் ராஜபக்ஸவை கைது செய்துள்ளது. இவ்விடயத்தில் இவ்வரசு செயற்பட்ட துரித வேகத்தை ஏனைய விடயங்களிலும் காட்டினால் நாடு எங்கோ சென்றுவிடும். நீதிமன்ற தடையுத்தரவை கிழித்தெறிந்து பேரணி நடாத்தி இதனை விட அதிகம் குற்றம் புரிந்தஞானசார தேரர் இன்று கூட உச்ச துவேச கருத்துக்களை ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி சுதந்திரமாகவும் தைரியமாகவும் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஸ மீது பாய்ந்த சட்டம் ஞானசார தேரர் விடயத்தில் பதுங்குவதேன்? ஞானசார தேரரின் பின்னால் ராஜபக்ஸவினரே உள்ளனர் என்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதையே தடுக்கமுடியாமல் உள்ள ராஜபக்ஸவினரால் எவ்வாறு ஞானசார தேரர் கைதாவதை தடுக்க முடியும்? இதன் பின் யாராவது ஞானசார தேரரின் பின்னால் ராஜபக்ஸவினர் உள்ளார்கள் என கூறுவார்களா? ராஜபக்ஸவினர் சிறு தவறாவது செய்கிறார்களென இவ்வாட்சியாளர்கள்அவதானமாக உள்ளதை இவ்விடயம் சுட்டி காட்டுகிறது. எத்தனையோ குற்றச்சாட்டுக்களை அடுக்கும் இவ்வாட்சியாளர்களினால் இப்படியான நாட்டு நலன் சம்பந்தப்பட்டுள்ள விடயங்களில் தான் கைது செய்யமுடிந்துள்ளது. இதன் மூலம் ராஜபக்ஸவினர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.  

TNA க்கு விருப்பமில்லாத கரையோர மாவட்டம் குறித்து ஹக்கீம் கதைக்கமாட்டார், சவாலாக ஹரீஸ்

 அமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது சாணக்கியத்தால் அடக்க முனைவார். இதில் அவர் முன் வைக்கும் பிரதானமான விடயம்...

தமிழ் மக்கள் முகம்கொடுத்த அசாதாரண சூழ்நிலைகளுக்கு நீதிக்கிடைக்கப்பெற வேண்டும் :பிரித்தானிய MP

 இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட...

Latest news

- Advertisement -spot_img