MJM.Sajeeth
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதை கடல் மண்ணினால் மூடப்பட்டுள்ளதனால் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளதாக...
-சுஐப் எம் காசிம்
கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை தெரிவித்தார்.
கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு...