ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக விசேட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
இரண்டு கட்சிகளை சேர்ந்த பொதுச் செயலாளர்கள் தலைமையிலான அணிகள்...