சுஐப் எம் காசிம்
வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது...
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சிறப்பு...
சவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது.
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.
சவூதி...
இன்றய இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். சில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை அதுமாத்திரமல்லாமல் மதுக்கலாச்சாரம் மேலோங்கியுள்ளது. போதைவஷ்துக்களை பெற்றுக்கொடுத்து அதன் மூலம் அவர்களை அடிமையாக்கி தன்வேலையை முடித்துக் கொள்கின்றனர்....
அஸ்லம் .எஸ்.மௌலானா
இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க...
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தமிழகம் முழுவதும்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு...
2017ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்து அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனை...
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார்.
இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில்...