- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அமைச்சினால் தயாரிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான உறுதியுரை அனைத்து அரச நிறுவனங்களிலும் பிரகடனப்படுத்தப்படும்

அஷ்ரப் ஏ சமத் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஜனவரி 08 - 14ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நாடு...

இலங்கைக்கு எதிராக அ.தி.மு.க.பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள முதல் அறிக்கை !

இலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கொழும்பில்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று மாலை  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய...

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம், தபால் தலை வெளியிட வேண்டும்: மோடிக்கு பன்னீர்..

  தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்...

வசிம் தாஜூடினின் வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவிப்பு !

வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். பிரபல றகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு இன்றைய...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின்...

ஜனாதிபதியும் பிரதமரும் பேசி முஸ்லிம்களின் பிரச்சினைக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் – அசாத் சாலி

  சுஐப் எம் காசிம்   வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது...

மு.காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது

     மு .காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது. பல வேளை பலரை முடிச்சுப் போடும் இத்தேசியப் பட்டியல் பலரை முட்டியும் போட வைத்திருக்கின்றது. மு காவின் தலமை தேசியப்பட்டியலை...

2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது :அமைச்சர் நிமல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து போட்டியிட்டாலும் தேசிய அரசாங்கத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்...

அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க பதவியேற்பு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்  அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை பதவியேற்றார். அவரை அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சின்...

Latest news

- Advertisement -spot_img