தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின்...
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அது தொடர்பாக பிரான்சில் வாழும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூக வெளியேற்றம் தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் அதிதியாக பங்கேற்ற...
திடீர் முள்ளந்தண்டு வளைவு காரணமாக அவதியுறும் மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக இரு கரம் ஏந்துகின்றனர்.
சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள சத்திர...