48 வகையான மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பாக வர்த்தமானியில் வௌியிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நீரழிவு, இரத்தச்...
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2...
ஒரு கோடி 16 இலட்சத்து 40,000 ரூபா பெறுமதியான ஒரு தொகை இரத்திணக்கற்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சீனப் பிரஜை ஒருவர் குறித்த இரத்திணக்கற்களை சீனாவிற்கு கடத்திச்செல்ல முற்பட்ட போது நேற்று...