அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்...